![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32485728/thumb.jpg)
சென்னை: சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்துள்ளனர். தாழம்பூர் மேடவாக்கம் சாலை சந்திப்பில் வேகமாகச் சென்ற ஷேர் ஆட்டோவை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
The post சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது appeared first on Dinakaran.