தேவராயநேரியில் திமுக கொடி ஏற்றி வைப்பு, கல்வெட்டு திறப்பு 4 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, டிச.2: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், திருவண்ணாமலை 1, கரூர் 1 என மொத்தம் 4 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Related Stories: