×

பள்ளி மாணவி காயம்

ஆண்டிபட்டி, டிச. 2: ஆண்டிபட்டி தாலுகா, ராஜதானி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில்  12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 29ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில், ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு