×

மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா

திருப்பூர்,நவ.30: திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது. நேற்று யாரும் இத் தொற்றால் உயிரிழக்கவில்லை. இது வரை மொத்த பலி எண்ணிக்கை 208 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 79  பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டம் முழுவதும் 14,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,district ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...