×

கூட்டுறவுத்துறை அறிவிப்பு நீர் சூழும் பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தால் நீர் தேங்கும் மற்றும் நீர் சூழக்கூடிய பகுதிகளாக வேப்பந் தட்டை தாலுக்காவில் திருவாலந்துறை, விகளத்தூர் ஆகிய 2 இடங்களும் குன்னம் தாலுக்காவில் அகரம்சிகூர் பள்ளக் காளி ங்கராய நல்லூர், கீழப்பெ ரம்பலூர் ஆகிய மூன்று இ டங்களும் என மாவட்ட அள வில் மொத்தம் 5 இடங்கள் கண்டறியப்பட்டு கண்கா ணிக்கப்பட்டு வருகின்றன எனகலெக்டர்தெரிவித்தார்.

Tags : Cooperative Notice Water Surrounding Areas ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா