×

பெரம்பலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

பெரம்பலூர்,நவ.23: பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்ட நிர்வாகி கள் தேர்தல் நடந்தது. இதில் 6வது முறையாக மாவட்டச் செயலாளராக ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டக் கி ளை நிர்வாகிகள் தேர்தல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக கரூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை ஆ ணையாளர்களாக கரூர் மாவட்ட தலைவர் மணிகண்டன், மாநில செயற்கு ழு உறுப்பினர் ஜெயராஜ், மாவட்டப் பொதுக்குழு உறு ப்பினர் ரவி ஆகியோர் செ யல்பட்டனர்.

இந்தந் தேர்தலில் 6வது முறையாக பெர ம்பலூர் மாவட்ட செயலா ளராக மாநில துணைச்செயலாளர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டத் தலைவராக சந்திரசேகரன், மாவட்டப் பொருளாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக அண்ணாவு, புஷ்பாமேரி ஆகியோரும், மாவட்ட து ணைத் தலைவர்களாக பாரதி, பாலச்சந்திரன், விஜ யா,மாவட்ட துணைச் செய லாளராக ரவிச் சந்திரன், மணிவண்ணன், தங்கத் தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கலை ச்செல்வி, கதிஜாபேகம், அருள்ஜோதி,பொற்கொடி ஆகியோரும் போட்டியின் றி ஒருமனதாகத் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

Tags : Primary School Teachers' Coalition Administrators ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி