×

வன்னியம்பட்டியில் நாளை மறுநாள் மின் தடை

திருவில்லிபுத்தூர், நவ. 23: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வன்னியம்பட்டி, வைத்திலிங்காபுரம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியம், ராஜபாளையம் சாலை, லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.25) மின்சார விநியோகம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தடைபடும். இத்ததகவலை திருவில்லிபுத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags : Vanniyampatti ,
× RELATED கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு