×

3 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி, நவ. 1: பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று அதிகமானது. பல மாதத்திற்கு பிறகு, கடந்த இரண்டு வாரமாக கொரோனா தொற்று சற்று குறைந்தது. இதில் நேற்று, ஆச்சிப்பட்டியில் ஒருவருக்கும், ஆ.சங்கம்பாளையத்தில் ஒருவருக்கும், நல்லூரில் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...