×

சமூக சேவகர் விருது

பொங்கலூர், அக் 30: பல்லடத்தில் சர்வதேச மக்கள் உரிமை மீட்பு கழகம், சர்வதேச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கார்த்திகேயன்  வழிகாட்டுதலின் பேரில் இதன் மகளிர் அணி தலைவி ஆயிஷா கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். இதனால் ஆயிஷாவுக்கு திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கினார். கழகத்தின் சர்வதேச துணைத்  தலைவர் செய்யது இப்ராகிம் உடன் இருந்தார்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...