×

50 % மானியம்

திருமங்கலம், அக். 23: வேளாண்மைத்துறை சார்பில் கள்ளிக்குடியில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்தில் இடுபொருள்கள் மானியமாக வழங்கப்பட்டன. தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் ஆகிய திட்டங்களில் கீழ் பயனாளிகளுக்கு பாசிப்பயிறு, சோளம், திரவஉரம், நுண்ணூட்ட உரம், டிரைக்கோ டேர்மாவிரிடி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், கள்ளிக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் உலகம்மாள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ