இன்றைய மின்தடை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை

கம்பரசம்பேட்டை துணை மின் நிலைய பகுதி: முருங்கப்பேட்டையில் ஒரு பகுதி, பழுர் மெயின் ரோடு, அல்லூர், கடியாக்குறிச்சி, திருச்செந்துறை, ஜீயபுரம் மெயின் ரோடு பகுதிகள். 29 பேர் டிஸ்சார்ஜ் திருச்சி, அக்.22: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சேர்ந்த 24, அரியலூர் 1, பெரம்பலூர் 1, புதுக்கோட்டை 1 என மொத்தம் 27 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். காஜாமலையில் கோவிட்-கேர் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சேர்ந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். திருச்சியில் நேற்று ஒரே நாளில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related Stories: