×

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

தேவதானப்பட்டி, செப் 30: தேவதானப்பட்டி காவல்நிலைய எஸ்ஐ., கிருஷ்ணகுமார் காட்ரோடு சோதனைச்சா வடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வத்தலக்குண்டுவிலி ருந்து டூவிலரில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில், அவர்கள், ‘மயிலாடும்பாறை குமணன்தொழுவைச் சேர்ந்த சோலையப்பன் மகன் கதிரேசன் (19), ரவி மகன் தமிழ்ச்செல்வன் (26) எனவும், விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கொண்டு வந்ததையும் கண்டுபிடித்தார். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ