×

பொருளாதார குற்றப்பிரிவுக்கு கூடுதல் போலீசார்

நாகர்கோவில், பிப்.28: தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவில் காலியிடங்களை நிரப்பும் வகையில் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட்டு கூடுதல் போலீசார் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு வனஜா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், ஏட்டு பகவதி உள்ளிட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி