×

வாகன ஓட்டிகள் அவதி மதுபானம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல்

அறந்தாங்கி,பிப்.25: அறந்தாங்கி அருகே ஏம்பல் அருகில் உள்ள. ஆண்டா கோட்டை கிராமத்தில் புதுச்சேரி பகுதியிலிருந்து கொண்டுவந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுபானம் தயாரிக்கும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
அறந்தாங்கி அருகே ஏம்பல் அருகிலுள்ள ஆண்டா கோட்டை என்ற கிராமத்தில் பாண்டிச்சேரி பகுதியிலிருந்து 16 கேன்களில் மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் மூலப் பொருள் தயாரிக்கும் உபகரணங்களை விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்இந்த மதுபான விற்பனையில் ஈடுபட முயன்ற. ஆண்டா கோட்டை ராஜா (46) பாண்டிசேரி விஜி (37) ஆலங்குடி பாலு (35) ஆகிய மூவரை ஆலங்குடி பகுதி மதுவிலக்கு போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags : Motorists ,Avadi Brewery ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...