கஞ்சா விற்ற லாரி டிரைவர் கைது

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் சோட்டையன்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு சந்தேக்ததிற்கு இடமளிக்கும் விதமாக நின்று கொண்டிருந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தார். இதில் அவர் தூத்துக்குடி குமரன்நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணகுமார்(23). லாரி டிரைவர் எனவும், அவர் இவர் சோட்டையன்தோப்பு டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: