மாவட்ட அளவில் விளையாட்டுப்போட்டி

மதுரை, பிப்.20: மதுரை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த பள்ளி, கல்வி (இடைநிலை) சார்பில் கால்பந்து, கோகோ, வாலிபால், இறகுப்பந்து ஆகிய போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியை மாவட்ட திட்ட அலுவலர் திருஞானம் துவக்கி வைத்தார். உடற்கல்விப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) செங்கதீர் தலைமை வகித்தார். உதவித்திட்ட ஒருங்கணைப்பாளர் சிவக்குமார், விளையாட்டு விடுதி மேலாளர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர் ஜீவா, பொறுப்பு ஆசிரியர் சார்லஸ் உள்பட பலர் பங்கேற்றனர். செஸ் போட்டி எஸ்பிஓஏ பள்ளியிலும், கபடி போட்டி சம்மட்டிபுரத்தில் உள்ள பிள்ளைமார் பள்ளியிலும், கேரம் பேட்டி சிவகாசிநாடார் பள்ளியிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: