பெண் தீயில் கருகிச்சாவு

மதுரை, பிப். 19: மதுரை காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மகாலட்சுமி (41). இவர் வீட்டில் சமையல் செய்தபோது, சேலையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய மகாலட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: