×

பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரம், பிப். 18: ஒட்டன்சத்திரம் அருகே புலியூர்நத்தம் ஊராட்சி, முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது மனைவி சிவகாமி (43). கடந்த பிப். 12ம் தேதி சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை