×

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர், பிப்.17: விருதுநகர் கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பிப்.21ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான மனுக்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : crowd ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...