சின்னசேலம், பிப். 12: சின்னசேலம் அருகே தோட்டப்பாடி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுகந்தன்(27). கூலித்தொழிலாளி. இவருக்கும், அம்மையகரத்தை சேர்ந்த அலமேலுவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு
குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால் அவ்வப்போது அலமேலு கோபித்துக்கொண்டு தாய்வீடு போய்விடுவதும், மாமனார் சேகர் மருமகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவதும் வாடிக்கையாக