×

2 வாலிபர்களுக்கு வலை

துறையூர், ஜன.29: துறையூர் அருகே தனியார் கல்லூரிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற பெண் மாயமானதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். துறையூர் அருகேயுள்ள கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் சத்யா(32). இவர் துறையூர் அருகேயுள்ள கரட்டாம்பட்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. திருமணமாகாத மகள் சத்யாவைக் காணவில்லையென சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : plaintiffs ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...