×

நாளை மின்தடை

காளையார்கோவில், ஜன. 28: காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை (ஜன.29, புதன்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளையார்கோவில், புலியடிதம்மம், சருகணி, கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, கொல்லாவயல், சாத்தரசன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா