உடுமலை, ஜன. 23: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பாசனத்துக்காக, அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, சமீபத்தில் நிறுத்தப்பட்டது.