சாத்தூர், ஜன. 23: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பூசாரிகள், பணியாளர்களுக்கு பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவர்களிடம் அணுகுமுறை ஆகியவை குறித்த மனிதநேய பயிற்சி நடந்து வருகிறது. இதனடிப்படையில், சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மனிதநேய பயிற்சி நடந்தது.