திருச்செந்தூர், ஜன.22: தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பாஜ மகளிரணி சார்பாக பெண்களுக்கு கோலப்போட்டி, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி திருச்செந்தூரில் நடந்தது. பாஜ மாவட்ட செயலாளர் சிவமுருகன்ஆதித்தன் தலைமை வகித்து பரிசு வழங்கினார். இதில் ஓய்வுபெற்ற எல்டி பேங்க் அலுவலர் லட்சுமணன். போஸ்ட் மாஸ்டர் கருப்பன், வேலாண்டி, மோகனசுந்தரம், பார்த்தசாரதி, ராஜமாதங்கன், ஆனந்த், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் கிருஷ்ணன், நகர செயலாளர் மகராஜன், இளைஞரணி துணைத்தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் தங்கம், மாவட்ட பொது செயலாளர் நெல்லையம்மாள் பங்ேகற்றனர்.