வேலூர், ஜன.14: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ₹239 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பார்த்தீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். அப்போது காட்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: