பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

திருச்செந்தூர், ஜன.14: திருச்செந்தூர் அருகே வன்னிமாநகரத்தில் பொங்கல் தொகுப்புகளை திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் வழங்கி, பணியை துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு திருச்செந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக செயலாளர் வடமலைபாண்டியன் இனிப்பு வழங்கினார், விழாவில் ஒன்றிய அதிமுக செயலாளர் ராமச்சந்திரன், ஆறுமுகநேரி நகர செயலாளர் அரசகுரு, சுதாசன்வடமலைபாண்டியன், வார்டு செயலாளர் சந்திரன், தனசேகர், ஆறுமுகநேரி முன்னாள் செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: