விவேகானந்தர் ஜெயந்தி விழா

ஒட்டன்சத்திரம், ஜன. 14:  ஒட்டன்சத்திரம் அருகே கே. அத்திக்கோம்பை, புலியூர்நத்தம், வெரியப்பூர், குளிப்பட்டி, பிஎன். கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா, தேசிய இளைஞர் தின விழா, சமூக ஒற்றுமை தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக ஓபிசி மாவட்ட செயலாளர் ருத்திரமூர்த்தி, இளைஞரணி கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: