×

30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆடு

பொன்னமராவதி,டிச.16: பொன்னமராவதி அருகே 30அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னைப்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான சுமார் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இதில் தவறி விழுந்த ஆட்டை பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையில் வீரர்கள் அங்கு சென்று கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இல்லா கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.தீயணைப்பு துறையினர் மீட்புவடிகால் அமைக்கும் பணியை முடிக்காமல்தளவாடபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி சிறைபிடிப்பு


Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது