×

பகுதி மக்கள் பீதி வடமாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை உறையூரில் 2 வீடுகளில் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை

திருச்சி, டிச.13: உறையூரில் அடுத்தடுத்த தெருக்களில் 2 வீடுகளில் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர் சீனிவாசநகர் முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஜித்தன்(31). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் முன்புற கதவை உடைத்து புகுந்து அலமாரியிலிருந்த 10 கிராம் வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதேபோல் அடுத்துள்ள 2வது மெயின் ரோட்டில் பில்டிங் கான்ட்ராக்ட்ரான அகமது என்பவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து ரூ.5 ஆயிரம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது.

Tags : persons ,Northern Territory ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது