இன்னும் 3 நாட்களே உள்ளன இதுவரை 1925 பேர் வேட்பு மனு தாக்கல்

4வது நாளான நேற்று உசிலம்பட்டி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மதுரை மேற்கு சேடப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, மேலூர் இடங்களில் தலா ஒருவரும், மதுரை கிழக்கு வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் தலா இருவரும், கள்ளிக்குடியில் 3 பேரும், செல்லம்பட்டியில் 9 பேரும் என 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 238 பேரும், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 686 பேரும் என மொத்தம் கடந்த 4 நாட்களில் 1925 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: