திருக்கனூர்: திருக்கனூர் அருகே மணலிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதாக திருக்கனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர
ரோந்து பணியில் ஈடுபட்டனர்.திருக்கனூர்: திருக்கனூர் அருகே மணலிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதாக திருக்கனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர
ரோந்து பணியில் ஈடுபட்டனர்.