பைக் விபத்தில் வாலிபர் பலி

பாபநாசம், டிச. 10: பாபநாசம் அருகே பைக்கலிருந்து விழுந்து வாலிபர் பலியானார். பாபநாசம் அடுத்த தென்சருக்கை வெள்ளாள தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி ஜீவா (38). இவர்கள் இருவரும் திருவையாறில் இருந்து தென்சருக்கைக்கு நேற்று முன்தினம் பைக்கில் வந்தனர். இலுப்பக்கோரை சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பைக் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்தா ஜீவா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: