×

அறந்தாங்கி அருகே லாரியில் மணல் கடத்தியவர் கைது

அறந்தாங்கி, டிச.10: அறந்தாங்கி அருகே லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கியில் அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் உத்தரவின் பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மேற்பார்வையில் அறந்தாங்கி களப்பகாடு பகுதியில் ஆளப்பிறந்தான் ஆற்றுப்படுகையில் இருந்து லாரியில் மணல் கடத்திய கீழாநிலைக்கோட்டை செல்வகணேஷ்(23) என்பவரை போலீசார் சண்முகம், செந்தில், ரமேஷ் அடங்கிய சிறப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags : lorry ,Aranthangi ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது