பிடிஓவினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல் மயங்கி விழுந்து வியாபாரி சாவு

திருச்சி, டிச. 4: திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(45), காய்கறி வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இதில் கடந்த 1ம் தேதி உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: