×

ஆண் சடலம் மீட்பு

சாத்தூர், நவ.22:  சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டியில் அட்டை கம்பெனி அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து வி.ஏ.ஓ பொன்ராஜ் கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த சாத்தூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...