×

வாலிபர் தற்கொலை

நாகர்கோவில்,நவ.19:  ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் அந்ேதாணி (29). இவர் சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது சகோதரர் அருண் அந்தோணி அளித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்ெமாழி போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Plaintiff ,suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை