சர்க்கரை வியாதி..….. ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களை மட்டும் பாதித்த நிலையில், இன்று நாகரீக காலத்தின் உச்சத்தில் பிறந்த குழந்தையையும் பாதிக்கிறது. நல்ல தரமான வாழ்விற்கு சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு தேவையான மருத்துவ ஆலோசனையுடன் தொடர்ந்து சர்க்கரை அளவு கண்காணித்தல், குளுக்கோ மீட்டரின் உதவியுடன் அவசியமாகிறது. சிறிய நிறுவனங்கள் குளுக்கோ மீட்டரை விற்றுவிட்டு டெஸ்ட் ஸ்டிப் சப்ளை செய்யாமல் மக்களை அவதிக்குள்ளாக்குகிறார்கள்.இன்று சிறிய நிறுவனம் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரிய நிறுவனமும் இதே தவறை முன் அறிவிப்பு இன்றி செய்துவிட்டனர்