×

நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

வானூர்,  நவ. 13: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தமிழ்நாடு  நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த  போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி தலைமை  தாங்கினார். வட்டார சிறப்பு தலைவர்கள் பசுபதி, ராஜேந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் ரங்கசாமி, செயலாளர் வைகைநாதன்  உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். ஊதிய மாற்றம், பொருட்கள் சரியாக  வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

வானூர்: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார சிறப்பு தலைவர்கள் பசுபதி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் ரங்கசாமி, செயலாளர் வைகைநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஊதிய மாற்றம், பொருட்கள் சரியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை