×

அரியலூரில் 15ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர், நவ. 13: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.


Tags : Farmers grievances meeting ,Ariyalur ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...