22 லேப்டாப் திருட்டு

செஞ்சி, அக். 23: செஞ்சி அடுத்த அனந்தபுரம்  அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு வழங்குவதற்காக 216 லேப்டாப் வந்தது. இதனை பாதுகாப்பு வசதி கொண்ட அறையில் வைத்து பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் பார்த்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப்டாப் திருடுபோனது தெரிந்தது.  இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: