ஒட்டன்சத்திரம், அக். 18: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மகேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் உற்பத்தியாகும் முறைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும்
வீடுகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்,