சத்தியமங்கலம், அக்.16:சத்தியமங்கலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த காளிச்சாமி என்பவரது மகன் சுப்பிரமணி (34). இவர், சத்தியமங்கலம்- கோவை சாலையில் சிமெண்ட் பைப் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது பைக்கில் பைப் கம்பெனி செல்வதற்காக சத்தியமங்கலம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார்.