×

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக். 16: மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ,சிறுகுறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை இன்று (16ம்தேதி) திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Tags : parties ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...