டேலி, ஜிஎஸ்டி பயிற்சி பட்டறை

திருச்சி, செப்.19: திருச்சி தேசியக் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் இந்திய கல்வி ஆராய்ச்சி சங்கம் சார்பில் டேலி மற்றும் ஜிஎஸ்டி என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது.வணிகவியல் துறைத்தலைவர் குமார் வரவேற்றார். தேர்வு கட்டுப்பாட்டாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எஸ்டி மற்றும் மத்திய கலால் கூடுதல் ஆணையர் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முதல் அமர்வு சவேரியார் துரைசாமி, சந்தோஷ்பரத்வாஜ், 2வது அமர்வில் தர், காஞ்சிதேவி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Related Stories: