திண்டுக்கல் ரோல் பால் நடுவராக தேர்வு Sep 15, 2019 திண்டுக்கல், செப். 15: சென்னையில் 5வது ரோல் பால் உலக கோப்பை போட்டிகள் நவ.15ம் தேதி முதல் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடுவராக பணியாற்ற முதல்முறையாக திண்டுக்கல் ரோல்பால் சங்க செயலர் பிரேம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்: திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முபாரக் வாக்குறுதி