×

ரோல் பால் நடுவராக தேர்வு

திண்டுக்கல், செப். 15:  சென்னையில் 5வது ரோல் பால் உலக கோப்பை போட்டிகள் நவ.15ம் தேதி முதல் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடுவராக பணியாற்ற முதல்முறையாக திண்டுக்கல் ரோல்பால் சங்க செயலர் பிரேம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...