×

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு

காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், இந்த கூட்டம் சில நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.



Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு