×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஆக.20: பெருந்துறை  கோட்ட மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (21ம் தேதி) காலை 11  மணிக்கு பெருந்துறை வெங்கமேட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில்  நடக்கிறது.இக் கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல்,  சென்னிமலை, கவுண்டிச்சிபாளையம், குன்னத்தூர், விஜயமங்கலம், பிடாரியூர்,  புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு  தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...