சுதந்திரதின அணி வகுப்பு ஒத்திகை வாலிபர் ஓட, ஓட வெட்டிக் கொலை

மதுரை, ஆக. 14: மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மணிகண்டன (30). இவர், நேற்று இரவு 12 மணியளவில் தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது துரத்தி வந்த மர்மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டினார். இதில், மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில், அவர் இறந்தார். இது குறித்து மதிச்சியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: